229
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்...

335
சீர்காழி அருகே 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சம்பானோடை கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளத...

279
கடலூர் கே.கே.நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதியில் விரிசல் விழுந்த வால்வை சரி செய்யும்போது திடீரென வால்வு  உடைந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில...

264
கந்தர்வக்கோட்டையை அடுத்த குருவாண்டன் தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டு சாணத்தை கலந்ததாக  புகார் எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த 10 குழந்தைகள் வயிற்று வலியால் மருத்துவ...

2111
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை திறந்து விட்டு, மது போதையில் மின்மோட்டாரை நிறுத்தாமல் தண்ணீரை வீணடித்த பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்த...

3288
விருத்தாச்சலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ...

2027
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமுல்லைவாயிலை சேர்ந்த பிரேம்குமார்,...



BIG STORY